கண்கவரும் வண்ணக் கோலங்களால் கல்லூரி சுவர்களை அலங்கரிக்கும் மாணவர்கள்!
திருப்பூர் நிஃப்ட்-டீ கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரி சுவர்களில் ஆங்காங்கே படிக்கும் பாடங்கள் சம்பந்தமாக ஓவியங்களை வண்ணங்களால் காட்சிப் படுத்தியுள்ளனர். கோலம் நமது பண்பாட்டு செறிவின் வெளிப்பாடு.



