*Crochet is a needlecraft* in which you can use a hook to create fabric from thread loops. Crochet can be used to develop a variety of garments, including blankets, scarves, and hats. Crochet differs from knitting in that it has only one inside stitch at all times: the stitch on your hook. To showcase a combination of innovative thinking and creativity. Fusion crochet is a … [Read more...] about Crochet Is A Needlecraft
செயற்கை நூலிழை (MMF) துறையில் முதலீடு செய்யுங்கள் – ரிஸ்க் எடுங்கள் !
ஜெயவிஷ்ணு குளோத்திங் பிரைவேட் லிமிடெட் இணை நிர்வாக இயக்குனர் கே.எஸ். விஷ்ணு பிரபு - சிறப்புப் பேட்டி! சமீப காலமாக திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்கள் செயற்கை நூலிழை (MMF) ஆடைகள் ஏற்றுமதியில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.இது திருப்பூர் ஏற்றுமதிக்குச் சாதகமாக இருக்கும் என்றாலும், சிலர் இதிலிருக்கும் சில அம்சங்கள் பாதகமாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டுகிறார்கள். இது … [Read more...] about செயற்கை நூலிழை (MMF) துறையில் முதலீடு செய்யுங்கள் – ரிஸ்க் எடுங்கள் !
கல்வி உதவித் தொகையுடன் நிஃப்ட் டீ கல்லூரியில் ஃபேஷன் டெக்னாலஜி பட்டப் படிப்புகள்
படிப்பு முடிந்தவுடன் அல்ல படிக்கும் போதே வேலை வாய்ப்புகள் - - கல்லூரித் தலைவர் பி.மோகன் விரைவில் வரப்போகிறது பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள். பொறியியல் படிப்புகளை விட கலை அறிவியல் படிப்புகளில் மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களுக்கு மிகச்சிறந்த தேர்வாக ஃபேஷன் டெக்னாலஜி படிப்புகள் இருக்கும். காரணம் மற்ற படிப்புகள் எல்லாம் பட்டம் பெற்ற பின்புதான் வேலை … [Read more...] about கல்வி உதவித் தொகையுடன் நிஃப்ட் டீ கல்லூரியில் ஃபேஷன் டெக்னாலஜி பட்டப் படிப்புகள்
ஆடை வடிவமைப்பில் திருப்பூர் நிப்ட் – டீ கல்லூரி மாணவரின் புதிய முயற்சி!
திருப்பூர் முதலிபாளையம் நிப்ட் - டீ கல்லூரியில் இறுதியாண்டு அப்பரேல் ஃபேஷன் டிசைன் படித்துக் கொண்டிருக்கும் மாணவர் சஞ்சய் குமார் ஓவியம் மற்றும் ஆடை வாடிவமைப்பு இரண்டையும் இணைத்து புதுமையான ஆடை வடிவமைப்பு செய்துள்ளார். பேராசிரியர் பூபதி விஜயின் வழிகாட்டுதலின் கீழ், வான் கோ, பிக்காசோ மற்றும் மைக்கலாஞ்சலோ ஆகியோரின் கலைப் படைப்புகளை சமகால ஆடை வடிவமைப்புகளுடன் இணைத்து புதுவகையான … [Read more...] about ஆடை வடிவமைப்பில் திருப்பூர் நிப்ட் – டீ கல்லூரி மாணவரின் புதிய முயற்சி!
Thermochromic Colour-Changing Garments For Kids
Tiruppur-based Mr. Chockalinngam, Director of Sivalai Agencies has developed a new product for kids that has amazing features. It is a colour-changing garment that can detect if the baby has a fever and notify the parents. The colour-changing feature works by using a special dye that reacts to the body temperature of the baby. When the temperature rises above 38°C, which is the … [Read more...] about Thermochromic Colour-Changing Garments For Kids
Recent Discussion