ஆடை வடிவமைப்பில் திருப்பூர் நிப்ட் – டீ கல்லூரி மாணவரின் புதிய முயற்சி!

திருப்பூர் முதலிபாளையம் நிப்ட் – டீ கல்லூரியில் இறுதியாண்டு அப்பரேல் ஃபேஷன் டிசைன் படித்துக் கொண்டிருக்கும் மாணவர் சஞ்சய் குமார் ஓவியம் மற்றும் ஆடை வாடிவமைப்பு இரண்டையும் இணைத்து புதுமையான ஆடை வடிவமைப்பு செய்துள்ளார். பேராசிரியர் பூபதி விஜயின் வழிகாட்டுதலின் கீழ், வான் கோ, பிக்காசோ மற்றும் மைக்கலாஞ்சலோ ஆகியோரின் கலைப் படைப்புகளை சமகால ஆடை வடிவமைப்புகளுடன் இணைத்து புதுவகையான ஆடைகளை தயாரித்துள்ளார் . கியூரேஷன் மற்றும் புதுமையான டிசைன்கள் மூலம் இன்றைய தலைமுறையினருக்கு கலை நயம் […]
Embracing Equality: The Rise of Gender-Neutral Fashion

In recent years, the fashion industry has experienced a significant shift towards inclusivity and diversity. One of the most notable movements of this shift is the rise of gender-neutral fashion. This evolving trend challenges traditional notions of clothing based on gender binaries. This promotes a more fluid and inclusive approach to style expression. Breaking Down […]
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் (TIIC) கடன் திட்ட முகாம்!

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் கடன் திட்ட முகாம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடைபெற்றது. இதில் அக்கழகத்தின் தலைவர் மற்றும் மேலான்மை இயக்குனர் திரு ஹன்ஸ்ராஜ் வர்மா ஐ.ஏ.எஸ், உதவிப்பொது மேலாளர் திருமதி. சித்ரா செண்பகவல்லி ஆகியோர் காணொலி வாயிலாகவும், கோயமுத்தூர் மண்டல மேலாளர் திருமதி.எஸ். பேபி, திருப்பூர் கிளை மேலாளர் திரு. லட்சுமி நாராயணன் கிளை அலுவலர்கள் ஆர்.ஜீவா மற்றும் ஆர்.ஹரீஷ் ஆகியோர் நேரடியாகவும் கலந்து கொண்டனர். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் திரு.கே.எம்.சுப்பிரமணியன் பேசும் […]
Unraveling the Threads: Navigating the World of Retro Fashion

In the dynamic landscape of fashion, where trends often come and go with the seasons, vintage clothing stands as a testament to enduring style and craftsmanship. In this article from Knit India Magazine, we embark on a journey to explore the nuances of vintage fashion and uncover the secrets to mastering its unique charm. The […]
வெற்றிகரமாக நடந்த பாரத் டெக்ஸ்-2024 – கண்காட்சி !

புது டெல்லியில் நடைபெற்ற பாரத் டெக்ஸ்-2024 – கண்காட்சி பற்றி, ஆயத்த ஆடை மேம்பாட்டுக் கழக தென் பிராந்தியப் பொறுப்பாளர் டாக்டர் ஆ சக்திவேல் கூறியதாவது.. ” மாண்புமிகு வர்த்தகம் மற்றும் ஐவுளித்துறை அமைச்சர் திரு. பியூஸ் கோயல் அவர்களின் சிந்தனையில் தோன்றியதுதான் இந்த மெகா கண்காட்சியான பாரத் டெக்ஸ்-2024. இக்கண்காட்சி (5F) 5-எஃப் எனப்படும் பண்ணை(Farm), பஞ்சு(Fiber), தொழிற்சாலை(Factory), பேஷன்(Fashion), வெளிநாடு(Foreign) ஆகிய ஐந்து துறைகளை ஒன்றுக்கொன்று அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இன்று உலகமே பாராட்டும் […]