திருப்பூர் வளர்ச்சிக்கு உள் கட்டமைப்பு தேவை: துணை முதல்வர் உதயநிதியிடம் ஆயத்த ஆடை மேம்பாட்டுக் கழக தென் மண்டலப் பொறுப்பாளர் ஆ.சக்திவேல் கோரிக்கை!

துணை முதல்வராக பதவியேற்று முதன்முறையாகத் திருப்பூருக்கு வருகை தந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் தென் மண்டல பொறுப்பாளர் Dr. ஆ. சக்திவேல் அவரை சந்தித்து தொழில் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை மாநில அரசு செய்து செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார். சந்திப்பின்போது திருப்பூரை பற்றியும் திருப்பூர் பின்னலாடை தொழில் பற்றியும் விரிவாக எடுத்துரைத்த சக்திவேல் இந்தத் தொழில் மூலமாக ஏராளமான அந்நிய செலாவணி ஈட்டுவதில் திருப்பூர் […]
Empowering MSMEs in Karur: Key Takeaways from SIDBI’s Outreach Programme

The Small Industries Development Bank of India (SIDBI) recently organized an MSME Outreach Programme at Hotel Hemala, Karur, on November 20, 2024. The event was tailored for Karur’s MSME clusters, particularly those in the textile industry, and was attended by around 70 participants. Shri P. Gopalakrishnan, President of the Karur Textile Manufacturer Exporters Association (KTMEA), […]
ஆடை ஏற்றுமதி (Readymade Garments) அக்டோபர் 2024 மாதத்தில் 35.06% சதவீதம் வளர்ச்சி!

இந்தியாவின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இது முக்கிய துறைகளில் வளர்ச்சியைக் காட்டுகிறது. ஏப்ரல் முதல் அக்டோபர் 2024 வரையிலான ஒட்டுமொத்த ஏற்றுமதி 468.27 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 436.48 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்து 7.28% என்ற குறிப்பிடத்தக்க வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது. அக்டோபர் 2024க்கான வர்த்தக ஏற்றுமதி 39.20 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது, இது அக்டோபர் 2023 இல் 33.43 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் […]
Tiruppur MSME Facilitation Drive: A Step Forward for Small Businesses

On October 18, 2024, the District Industries Centre (DIC) of Tiruppur organized a highly impactful MSME Facilitation Drive cum Outreach Programme. The event was attended by notable dignitaries, including Hon’ble Ministers of the Tamil Nadu Government, Shri MP Saminathan and Ms Kayalvizhi, alongside District Collector Shri Christuraj. Several government officials, industry representatives, and beneficiaries also […]
திருச்சி சுங்கத் துறை தலைமை ஆணையர் அவர்களுடன் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கலந்துரையாடல்!

திருச்சி சுங்கத் துறை தலைமை ஆணையர் எஸ்.கே.விமலநாதன் அவர்கள் திருப்பூர் ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாடல் மற்றும் சுங்கம் தொடர்பான சந்தேக நிவர்த்திக்கான கருத்தரங்கம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடைபெற்றது. சங்கத்தின் நிறுவனர் மற்றும் கவுரவத் தலைவர் பத்மஸ்ரீ. டாக்டர் ஏ.சக்திவேல் தலைமையில் ஏற்றுமதியாளர்களுக்கு ICEGATE மற்றும் சிஸ்டம் (ICES) தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு திருச்சி சுங்கத்துறை தலைமை ஆணையர் எஸ்.கே விமலநாதன் கூடுதல் ஆணையர் விஜய் வேல் கிருஷ்ணா ஆகியோர்களுடன் கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. […]